BREAKING NEWS

Tag: சர்க்கரை ஆலை

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 112 கோடியை உடனே வழங்க வேண்டும் 6000 விவசாயிகள் பெயரில் 12 வங்கிகளில் அந்த ஆலை வாங்கி ... Read More