BREAKING NEWS

Tag: சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம்

தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்

தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம் கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.வேப்பூரில் இயங்கும் நிறுவனத்தில் சுஷ்மிதா என்ற கர்ப்பிணி விரைவுரையாளர் பணியாற்றி வருகிறார்.   ... Read More