BREAKING NEWS

Tag: சிவகங்கை மாவட்டம்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்
ஆன்மிகம்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி முதல் நாள் அன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி படிகளுக்கும் விமர்சையாக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேய்பிறை ... Read More

கிராமப்புற மக்களுக்கு  கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
சிவகங்கை

கிராமப்புற மக்களுக்கு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கிராமப்புற மக்களின் குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளுக்கான கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை ... Read More

திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை

திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.

செய்தியாளர் வி ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டினார்.  நிகழ்வில் முன்னால் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் ... Read More

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.
விவசாயம்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றுது.   வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ... Read More

டிடிவி தினகரனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரையில் கொண்டாடப்பட்டது.
அரசியல்

டிடிவி தினகரனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரையில் கொண்டாடப்பட்டது.

செய்தியாளர் வி.ராஜா   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி.வி.பாண்டி தலைமையிலும் நகர் கழகம் மற்றும் ஒன்றியம் கழகம் சார்பில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் சிறப்பான ... Read More

சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம்.
சிவகங்கை

சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம்.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம் குடஞ்சாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.   ... Read More

தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா.
சிவகங்கை

தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் இணைந்து அங்கன்வாடி தினம் ... Read More

மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV)துவக்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை

மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV)துவக்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

செய்தியாளர் வி.ராஜா   சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV) முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் துவக்கி ... Read More

மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.
சிவகங்கை

மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைத்தார் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன்.     சிவகங்கை மாவட்டம் ... Read More

சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.
சிவகங்கை

சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.

செய்தியாளர் வி.ராஜா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா 3-ம் கட்டமாக இளையான்குடி ஒன்றியம், பெரும்பச்சேரி கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், ... Read More