Tag: செக்கானோடை வாய்க்கால்
திருப்பூர்
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த செக்கானோடை வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிகுந்த துர்நாற்றத்துடன் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ... Read More