Tag: சேலம் மாவட்டம்
தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது
"தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார், அவரது வாகன ஓட்டுனருடன் விஜிலென்ஸ் போலீசார் கையில் சிக்கி கைதாகியுள்ளனர்! சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே ... Read More
நில அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் கையூட்டுப் பெற்று பெண் நில அளவையருடன்.. உதவியாளர் விஜிலென்ஸ் போலீஸாரால் கைது!
சேலம் அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சக் கையூட்டு வாங்கிய பெண் நில அளவையர், அவரது உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் ... Read More
தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைது
சேலத்தில் ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த மேலும் 7 ரவுடிகள் கைது சேலத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை கொலை ... Read More
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் கொடுமை..! தாய், தாயின் முன்னாள் காதலன் அதிரடி கைது.
10 வயது சிறுமிக்கு தாயும், அவரது காதலனும் மது குடித்து விட்டு, கண்ட இடங்களிலெல்லாம் முத்தம் கொடுத்துள்ளனர். இதுவெல்லாம் ஒன்றுமில்லை பாப்பா என தாய் கூறுவதாக ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த பரப்பரப்பு புகாரை ... Read More
ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்
சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மே தின விழாவில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து ... Read More
சங்ககிரியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி பிரிவு சாலையில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்று விழா நடந்தது. சங்ககிரி பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் சந்திரா தலைமை வகித்தார். சிறப்பு ... Read More
சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.
சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (25), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சங்ககிரி சத்யா நகரைச் சேர்ந்த கீர்த்தி (25), என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நேற்று திருமணம் செய்து ... Read More
சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று ஜுன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். வகுப்பு ... Read More
சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு ... Read More
ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமம் அருகே பனந்தேப்பு பகுதி வழியாக ... Read More