BREAKING NEWS

Tag: சேலம் மாவட்டம்

சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை
அரசியல்

சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை

சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை சுகந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி சங்ககிரி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ... Read More

மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…
சேலம்

மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…

சங்ககிரி அருகேயுள்ள சண்முகா கல்லூரி மாணவ மாணவிகள் பயிலும் போதே பல்வேறு தொழில்நுட்பத்துறையில் பகுதி நேரபணி செய்து ஊதியம் பெரும் வகையில் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி ... Read More

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
சேலம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்து. சங்ககிரி பகுதியில் ஒரு மணி நேரம் பேருந்து பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அப்பகுதி பொதுமக்கள் ... Read More

ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்
அரசியல்

ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்

பதட்டமான வாக்குசாவடி பகுதியில் காவல்துறை துணைராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.   தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை பாதுகாப்புடன் நடத்தவும், மக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கவும் ... Read More

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் ஆதரவு
அரசியல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் ஆதரவு

  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,சேலம் தொகுதியில் போட்டியிடும் ஓமலூர் பகுதியைச் சார்ந்த வேட்பாளர் விக்னேஷை சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ... Read More

ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…
அரசியல்

ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…

  இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் ... Read More

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேலம்

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி வீட்டின் சுவற்றில் வரையப்பட்ட அனைத்து கட்சி சின்னங்களையும் அழிக்கும் பணியிலும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ... Read More

சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு
அரசியல்

சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு

  நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக சங்ககிரி நகர் முழுவதும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து கொடி அணி ... Read More

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அரசியல்

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

  கள்ளக்குறிச்சி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பு முதல் கட்டமாக இன்று பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் ... Read More

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.
சேலம்

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர். ... Read More