Tag: டெல்டா விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More
தஞ்சாவூர்
19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர் எனவே ஈரப்பதளவை 22 ... Read More
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது அதிகபட்சமாக தஞ்சையில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதனால் களிமேடு உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி ... Read More