BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,
அரசியல்

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக ஊரக ... Read More

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
Uncategorized

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் ... Read More

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி கநிகழ்ச்சியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பு.
தஞ்சாவூர்

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி கநிகழ்ச்சியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பு.

தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நாளான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது .   இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் ... Read More

ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.
தஞ்சாவூர்

ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.

மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியிக்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் ... Read More

தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.     ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

  தஞ்சாவூரில் மாதாக்கோட்டை ரோட்டில் எஸ்பிசிஏ (SPCA) அலுவலகத்தில் வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.   ... Read More

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தரம் குறைந்த மற்றும் கலப்படமுள்ள உணவுப் பொருட்கள், லேபில் குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் 569 வழக்குகள் பதிவு செய்து 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ... Read More