Tag: தஞ்சாவூர் மாவட்டம்
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி. தஞ்சாவூர் அருகே விளாரில் ... Read More
கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் கோர்ட்டுகளில் நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கும்பகோணம் கோர்ட்டில் ... Read More
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம். கல்யாணசுந்தரம் எம்.பி. தீர்மானங்களை விளக்கி சிறப்புரை.
தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் க.நஷீர்முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செ.இராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ... Read More
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாண்டிச்சேரி காலம்பட்டு களிமேடு குப்பம் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுகன் வயது 28 திருட்டு வழக்கில் புதுச்சேரி சிறைச்சாலையில் புதுச்சேரி சேர்ந்த சுரேஷ் மாடக்குடி சேர்ந்த ராமு ... Read More
பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம்சாட்டு.
தஞ்சை தனியார் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி சார்பில் மத்திய பட்ஜெட் 2023 - 24 குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னான் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம். அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம் திருப்பனந்தாள் அருகே கஞ்சனூர் ஊராட்சியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ... Read More
தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ... Read More
துருக்கி,சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் சைகை மொழியில் அஞ்சலி மற்றும் பிரார்த்தனை.
தஞ்சாவூர், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர், இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கு விழா.
தஞ்சாவூர், கும்பகோணம் வட்டாராம் இன்னம்பூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னை கன்று வீதம் இலவசமாக வழங்கும் விழா இன்னம்பூர் ... Read More
அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் கும்பகோணத்தில் எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரத்தை அதானி குழுமத்தின் நிறுவ னங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரியும், அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் காங்கிரசார் ... Read More