Tag: தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது நேற்றைய தினம் சென்னையில் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தஞ்சை ... Read More
சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், சாலைகள் சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் ... Read More
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை.
தஞ்சாவூ, திமுக பொருளாளர் மறைந்த அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா திமுக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, அதைப்போல் தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் திமுக மாவட்ட அலுவலகமான ... Read More
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு.
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ... Read More
தஞ்சாவூர் இலவச மருத்துவ முகாம்.
தஞ்சாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம், இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட ... Read More
தஞ்சாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம், இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம், மற்றும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் ... Read More
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை ரத்தினசாமி நகரில் பெண்கள் கலந்து கொண்ட கோலப் போட்டி நடைபெற்றது. ... Read More
கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை ... Read More
தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்
விவசாயம் பற்றி தெரியாது என்பதையும், விவசாயிகளை ஏளனமாக நினைப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினர் பேஷனாக சொல்லி வருகிறார்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ... Read More
மக்களவைத் தேர்தல் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பேட்டி. 2024-ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என்று இந்திய ... Read More