Tag: தஞ்சாவூர் மாவட்டம்
வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும். சோழபுரம் வியாபாரி நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.
திருப்பனந்தாள் அருகே சோழபுரம் வியாபாரி நல சங்கத்தின் சார்பில் 15 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் மாலிக் தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ரமேஷ், பாரூக், துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். ... Read More
தஞ்சையில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு, குடியரசு தின கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் ... Read More
மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான அமர்வு வாலிபால் போட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சான்சிலர் தெரபி மாநில அளவிலான அமர்வு வாலிபால் போட்டி. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அணிகள் பங்கு பெறுகின்றன. இன்று தொடங்கிய இப்போோட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ... Read More
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது . இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து ... Read More
தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து மண்டல அலுவலகம் முன் டி என்சிஎஸ்சி சுமை தூக்குவோர் சங்கம் கண்டன ஆர்பாட்டம்.
தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக்கழகதஞ்சாவூர் மண்டல அலுவலகம் முன் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் மாநிலத் தலைவர் வழக்கறிஞர்எம்.வீரராகவன் தலைமையில் பழி வாங்கப்படுவதற்க்கு துணை போகும் தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ... Read More
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிக்காட்டும் போட்டிகள்.
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிக்காட்டும் வகையில் கேரம், செஸ் உள்ளிட்ட 21 போட்டிகள், 5 மாவட்ட பள்ளிகள் பங்கேற்பு தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி ... Read More
புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம், புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு எதிராக திருவையாறு கண்டியூர் பொது மக்கள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
தஞ்சையில் தென்னிந்திய அளவிலான டென்னிஸ் போட்டி 120 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை அடுத்த வல்லத்தில் தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி தொடங்கியது. இதில் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா பாண்டிச்சேரி மாநிலங்களை சேர்ந்த 120 சிபிஎஸ்சி பள்ளிகளை சேர்ந்த ... Read More
தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.
ஜி 20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக, தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது. அர்ஜென்டினா கனடா சீனா இந்தியா பிரேசில் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட ... Read More
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு..
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக சமப்படுத்துதல் ... Read More