BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.
தஞ்சாவூர்

பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.

தஞ்சை மாநகராட்சி 31வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய்சதீஷ் பிறந்தநாளை மாமன்ற கூட்ட அரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார் தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு ... Read More

தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம்.

தஞ்சாவூர் மாவட்டம்;  திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். அர்ஜுனன், ... Read More

புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு
தஞ்சாவூர்

புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு அதிகாரிகள் யாரும் இல்லாததால் எம்.எல்.ஏ. கோபம் .. தஞ்சாவூர் மாவட்டம் ... Read More

பாபநாசம் அருகே மேல உத்தமநல்லூரில் திருமணம் போல், தீமிதி திருவிழா..!
ஆன்மிகம்

பாபநாசம் அருகே மேல உத்தமநல்லூரில் திருமணம் போல், தீமிதி திருவிழா..!

திருமணம் போல் வீடுகளில் வாழை மரங்கள், தோரணம் கட்டி வித்தியாசமான தீமிதி திருவிழா..! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே காவிரி ஆற்றாங்கரையின் உள்ளது மேல உத்தம நல்லூர் கிராமம். இங்கு பழமையான திரெளபதி அம்மன் ... Read More

பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய தலைவர் சதாசிவம் கோவில் இடத்தில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ... Read More

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளார்கள் அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ... Read More

பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.
ஆன்மிகம்

பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது. இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், ... Read More

கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
குற்றம்

கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.

தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் எடுக்கவும் மணல் எடுத்துக் கொண்டும் செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குவாரியில் இருந்து சாலை நெடுகிலும் நூற்றுக்கும் ... Read More

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.
அரசியல்

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை ... Read More