Tag: தஞ்சாவூர்
இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.
புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக உள்ள புள்ள வாய்க்கால் பல வருடமாக தூர்வாராத காரணத்தால் ... Read More
பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..
சொத்து தகராறில் விவசாயி கொலை தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 45 இவரது குடும்பத்திற்கும், அண்ணன் வீரையன் குடும்பத்திற்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக ... Read More
பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், ... Read More
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக சென்ற பெண் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரின் மனைவி செல்வமணி. 55 வயதான இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். கணவன் ஏற்கனவே உயிர் இழந்த நிலையில். மகன் ... Read More
தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த
தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி ... Read More
திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.
தஞ்சாவூர், திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் எம்.பி பாரதிமோகன், தலைமையில் திருப்பனந்தாள் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன், ... Read More
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார். ... Read More
முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, நலத்திட்டங்கள் வழங்கம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள ... Read More
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம்.
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மாசிமகம் தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ... Read More
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய கொடுரம்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய ... Read More
