BREAKING NEWS

Tag: தஞ்சாவூர்

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,
அரசியல்

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக ஊரக ... Read More

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.
அரசியல்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் ... Read More

பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம் ..
அரசியல்

பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம் ..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாபெரும் பொதுக்கூட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக ... Read More

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை
விவசாயம்

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் ... Read More

மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.
குற்றம்

மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.

திருவாருர் மாவட்டம் பரவக் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொற்பாவை. கோபிநாதன். தம்பதியினர் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கொடுத்த ... Read More

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
குற்றம்

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More

சித்ரா பௌர்ணமி விழாவிற்காக காஞ்சிபுரம் நடாவி கிணறு சென்னை உழவார பணி குழுவினரால் சிறப்பாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசியல்

சித்ரா பௌர்ணமி விழாவிற்காக காஞ்சிபுரம் நடாவி கிணறு சென்னை உழவார பணி குழுவினரால் சிறப்பாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள பல ஆயிரம் நூற்றாண்டை கடந்த நடாவி கிணற்றில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.   இந்த ... Read More

பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
விவசாயம்

பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழக கரும்பு விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை பேசுவதாக தெரிவித்த ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.
அரசியல்

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.

அதிமுகவை சேர்ந்த 30-வது வார்டு மாமன்ற உறுப்பினரை , திமுகவை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் வெளியே போயா என தள்ளியதால் பரபரப்பு. ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் - ஒழிக என அதிமுக ... Read More

மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.
அரசியல்

மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழாவிற்கு வருகைதர உள்ள அதிமுக பொதுச்செயலாளர், யை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம். முன்னாள் உணவுத்துறை அமைச்சரும். ... Read More