Tag: தஞ்சை மேம்பாலம் பகுதியில் விபத்து
தஞ்சாவூர்
தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.
தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் இளஞ்செழியன். நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை சென்று கொண்டிருந்தார். தஞ்சை மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ... Read More