Tag: தஞ்சை ரயில் நிலையத்தில்
தஞ்சாவூர்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக அரசு கைது செய்ததை கண்டித்து தஞ்சை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், சென்னையில் சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு ... Read More