BREAKING NEWS

Tag: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்

மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்கள் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்

மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலர்கள் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர் , கிரேட் 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவ்வகையில் கடந்த திங்கள் கிழமை ... Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வினை மாவட்டத்தில் சுமார் 7318 தேர்வர்கள் எழுதவுள்ள நிலையில்,   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More