BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசி

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ... Read More

திண்டுக்கல்

வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது. ... Read More

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்
அரசியல்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "போதையில்லா தமிழகத்தை நோக்கி" என்ற எழுச்சி ... Read More

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More

பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என ... Read More

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா (இ.கா.ப.) தலைமையில், பொதுமக்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்தி அரங்கில் வரவேற்கபட்டனர். இக்கூட்டத்தில் மொத்தம் ... Read More

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா
அரசியல்

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழாதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் சங்கரன்கோவில் நகர மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி பிறந்த தின ... Read More

சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
அரசியல்

சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 
ஆன்மிகம்

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 

தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
சிவகங்கை

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விழா நடைபெற்றது கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை ... Read More