BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

குற்றம்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சட்டவிரோதமாக ஸ்கேன் செய்யும் கும்பல்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் ஊடுருவல்! ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் ... Read More

நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின்  உத்தரவு படியும் திங்கள் கிழமை (07.07.2025) அன்று தமிழக அரசால் தடை ... Read More

நாகர்கோவிலில் வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தை சாலையில் ஐம்பது அடி தூரம் இழுத்து சென்ற சொகுசு கார்.
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தை சாலையில் ஐம்பது அடி தூரம் இழுத்து சென்ற சொகுசு கார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் நேற்று மாலை நெல்லை மாவட்டம் கூடன்குளம் அனுமின் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் செம்பருத்தி விளை பகுதியை சேர்ந்த ... Read More

வண்டறந்தாங்கலில் வளர்ந்துள்ள 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விஏஓ துணை போவதாக புகார்!
வேலூர்

வண்டறந்தாங்கலில் வளர்ந்துள்ள 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விஏஓ துணை போவதாக புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து இருந்தன. இதனை யாருடைய உத்தரவும் இல்லாமல் அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் சுமார் 40 ... Read More

முன்பகை காரணமாக பழிக்கு பலி போலீஸ் ஸ்டேஷனில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல்

முன்பகை காரணமாக பழிக்கு பலி போலீஸ் ஸ்டேஷனில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கடந்த மாதம் டாஸ்மார்க் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டனர். கடந்த மாதம் 14 ம் தேதி இரு தரப்பினரும் மோதி கொண்டதில் ... Read More

திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ... Read More

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (03-07-2020) இரவு நேர விமானப் போக்குவரத்து ... Read More

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே மாம்பழம் ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு: போக்குவரத்துக்கு கடும் இடையூறு!
வேலூர்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே மாம்பழம் ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு: போக்குவரத்துக்கு கடும் இடையூறு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை தமிழக எல்லை பகுதியில் மாம்பழ லோடு ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன. இந்த மாம்பழ லோடுகள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு ... Read More

சங்கரன்கோவில் நகராட்சி திமுக தலைவர் பதவி பறிப்பு!
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி திமுக தலைவர் பதவி பறிப்பு!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் இருக்கின்றன. இதில் அதிமுக அதிகபட்சமாக 12 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும் வென்று இருந்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி ... Read More

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
குற்றம்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, மலப்புரத்திற்கும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. 3 மாநிலங்களின் மையப்பகுதியாக உள்ளதால் கூடலூர் போலீசார் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ... Read More