Tag: தமிழ்நாடு
காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121-வது பிறந்தநாள் விழா:
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை! வேலூர், ஆக. 26- தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டாற்றிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா, வேலூர் ... Read More
காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காங்கேயநல்லூரில் புகழ்பெற்ற திருமுருக கிருபானந்த வாரியாரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், ஞானதிரு திருமுருக கிருபானந்த வாரியாரின் திருவுருவச் சிலைக்கு ... Read More
தனிநபர் கொடுத்த ஆட்சேபனை மனுவை காரணம் காட்டி காட்பாடி சார் பதிவாளர் நிலத்தை பதிவு செய்ய மறுப்பு: மாவட்ட பதிவாளர் கூறியும் இழுத்தடிக்கும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பெரியபுதூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (60). இவர் உடல் நலம் சரியில்லாமல ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார். இவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாததால் தனது மனைவி தர்மவேணி (55) ... Read More
காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி-பரிசளிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா பள்ளி தாளாளர் ஹரி கோபாலன் தலைமையில் ... Read More
வேலூரில் பால் விலை உயர்த்தக் கோரி பால் கேன்களை வைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரில், பால் விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ... Read More
த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி செய்யாறில் மகளிர் அணி அமைப்பினர் அன்னதானம் வழங்கி அசத்தல்
தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி, செய்யாறில் மகளிர் அமைப்புச் சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், பொதுமக்களுக்கு அன்னதான வழங்கி மகிழ்ந்தனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்த ... Read More
தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைப்பு!
வேலூர் மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 படி அனைத்து தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் போன்ற எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தொழில் உரிமம் (Trade License) உள்ளாட்சி அமைப்புகளில் ... Read More
பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ ... Read More
கோவில்பட்டியில் இலவச நலத்திட்ட உதவிகள் முகாம் குறித்து தகவல் அறிவிப்பு
நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த இலவச முகாம் குறித்த தகவலை, தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடையே பகிர்ந்து, செயற்கைக் கை, செயற்கைக் ... Read More
புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த ... Read More
