BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது
ஆன்மிகம்

அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது 25 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் மண்டல பூஜைக்கான ... Read More

குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
தென்காசி

குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ... Read More

உலக எச்.ஐ.வி,& எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா
வேலூர்

உலக எச்.ஐ.வி,& எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா

பேரணாம்பட்டில் உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா: ஜி.டி.பூவரசன் பங்கேற்பு! வேவலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் உலக எச்.ஐ.வி, & எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு CROSS (CSC)ஏழைகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் போர்வைகள் ... Read More

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்
ஆன்மிகம்

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்

வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக யாத்திரை நடத்தும் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை ... Read More

சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்
தென்காசி

சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 - 26 -ல் கல்வியாண்டில் ... Read More

மதச்சார்பின்மையில் வேலூர் மாவட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை: 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!
வேலூர்

மதச்சார்பின்மையில் வேலூர் மாவட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை: 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15-ம் தேதி திருச்சபையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சீயோன் பெந்தகொஸ்தே சபையின் தலைமை போதகர் இம்மானுவேல் ... Read More

9 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை வில்வித்தை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
வேலூர்

9 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை வில்வித்தை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் குடியாத்தம் எஸ் .கே. ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் 9 தங்கப்பதக்கம் ,ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். நித்தின் இரண்டு தங்கப்பதக்கம், தஷ்யன் ... Read More

அதிமுக மாநில அமைப்பு செயலாளர்,வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளருமான ராமுவுக்கு பிறந்தநாள் விழா! 
அரசியல்

அதிமுக மாநில அமைப்பு செயலாளர்,வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளருமான ராமுவுக்கு பிறந்தநாள் விழா! 

அதிமுக மாநில அமைப்பு செயலாளர் , வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பொறியாளர் ராமுவிற்கு பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராமுவின் பிறந்த நாளையொட்டி குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் ... Read More

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் இருந்த மன்னர்கள் காலத்து பாரம்பரிய நகைகள் 512 பவுன் மாயம்: அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பாஜக மனு!
வேலூர்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் இருந்த மன்னர்கள் காலத்து பாரம்பரிய நகைகள் 512 பவுன் மாயம்: அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பாஜக மனு!

வேலூர் மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஆன்மிக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இந்து சமய ... Read More

குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூபாய் 80,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி நடவடிக்கை! 
வேலூர்

குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூபாய் 80,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி நடவடிக்கை! 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 80,000 பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை ... Read More