BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து,தினேஷ் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக ... Read More

பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு
தமிழ்நாடு

பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு

பெண் வழக்கறிஞர் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட விவகாரம் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றக் கோரி வழக்கு 70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்ட ... Read More

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்
தமிழ்நாடு

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்

இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்க தக்கதாகும். தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் ... Read More

கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்
அரசியல்

கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்

அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ... Read More

காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!
வேலூர்

காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி 4வது வார்டு, செங்குட்டை புதுத்தெரு விரிவு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் தூர்ந்து போய் கழிவுநீர் செல்ல ... Read More

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் கொடுமை..! தாய், தாயின் முன்னாள் காதலன் அதிரடி கைது.
சேலம்

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் கொடுமை..! தாய், தாயின் முன்னாள் காதலன் அதிரடி கைது.

10 வயது சிறுமிக்கு தாயும், அவரது காதலனும் மது குடித்து விட்டு, கண்ட இடங்களிலெல்லாம் முத்தம் கொடுத்துள்ளனர். இதுவெல்லாம் ஒன்றுமில்லை பாப்பா என தாய் கூறுவதாக ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த பரப்பரப்பு புகாரை ... Read More

சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல்

சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ... Read More

பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோவிலின் குறைபாடுகள். இந்து அறநிலையத்துறை க மிகுந்த மன வருத்தத்தில் பக்தர்கள்
வேலூர்

பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோவிலின் குறைபாடுகள். இந்து அறநிலையத்துறை க மிகுந்த மன வருத்தத்தில் பக்தர்கள்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோயில் புகழ்பெற்ற பெருமாள் கோயில். இக்கோயில் கடந்த 100 வருடங்களாக கும்பாபிஷேகம் நடக்காமல் 1986-ல் மூலவர் சந்நிதி மட்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பின் ... Read More

பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.
வேலூர்

பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.

வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா-மளிகை தெரு-சிவன் கோயில் அருகில் 12 அடி பாபு ராவ் கசக்கால்வாய் மேல் 2 அடி கட்ட ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். 12 அடி கல்வெர்டு ... Read More

அரசியல்

அண்ணா திராவிடத்தில் கடை கோடி தொண்டன் முதல் கழகத்துக்காக உழைத்தால் அவர்களுக்கு உண்டான பதவியில் கிடைக்கும் - அது நான் சொல்லவில்லை அண்ணா திராவிடத்திற்கு உழைத்தவர்களுக்கு தெரியும்.அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக ... Read More