BREAKING NEWS

Tag: தரங்கம்பாடி மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்( 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதன்கிழமை இரவு தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) , அருண் குமார் (27),மாதவன்(36 ), முருகன் (55) கார்த்திக் ... Read More

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம்   தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை ... Read More

தரங்கம்பாடி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை- பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை- பூம்புகார் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனுக்கு சொந்தமான பைபர் படகில் பூவரசன், தென்னரசன், ஆறுமுகம், நிவாஸ் அருள்ராஜ், சரத் ஆகிய ஆறு பேர் கடந்த 12-ஆம் ... Read More