Tag: தலைப்பு செய்திகள்
காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியில் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீபத்தில் வெடி மருந்துகள் வெடித்தது. இதில் 12 கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீயை ... Read More
மேல்பாடி அடுத்த சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைப்பதால் கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிவானூர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு சென்னை ... Read More
வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 16ம்தேதி நடைபெறவுள்ள வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் ... Read More
வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு சிறப்பு அபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது ... Read More
உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தேர்திருவிழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தேர் திருவிழா தேர்திருவிழா கடந்த 28ஆம் தேதி துவங்கியது மேலும்இதில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ... Read More
அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமியின் பரிந்துரை ... Read More
வண்டறந்தாங்கலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
காட்பாடி அடுத்த வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கலில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி ... Read More
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது கிராம எல்லையில் ... Read More
காட்பாடியில் தேமுதிக கட்சியினர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேமுதிக கட்சியினர் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் ... Read More
சிவகங்கையில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிக்குளம் மிளகுனுர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கி விடுவதற்கு ஏதுவாக வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 30.60 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுமான பணிகளுக்காக பூமி ... Read More
