Tag: தலைப்பு செய்திகள்
வேட்டைக்காரன் சமூக மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.
வேட்டைக்காரன் சமூக மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட் வேட்டைக்காரன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக சுமார் ... Read More
கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம்.
காட்பாடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது-கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து ... Read More
வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், நகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை இருபெரும் விழாவாக ... Read More
ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், ... Read More
கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் திமுக சார்பாக அனைத்து இடங்களிலும் திமுக தொண்டர்கள் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு ... Read More
தேனி பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தையம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தையம் மற்றும் கை புறா எல்கை பந்தையத்தை ... Read More
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
கோவையில் மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம். கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மதுரை செல்லும் வழியில் ... Read More
காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் ... Read More
பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் ; வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று வேலூர் காவல் சரக துணை தலைவர் முனைவர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் ... Read More
தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள்
ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள் வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ... Read More
