BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.
மயிலாடுதுறை

அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.
அரசியல்

விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளார்களும் 30வது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.   இதில ... Read More

விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.
குற்றம்

விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

உண்மையைக் கண்டறிந்து, திமுக கவுன்சிலர் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.   கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த தேசிங்கு ராஜா நகரில் ... Read More

பெரியகுளம் திமுக சார்பாக நீர்மோர் பந்தல்
தேனி

பெரியகுளம் திமுக சார்பாக நீர்மோர் பந்தல்

தேனி மாவட்டம்; பெரியகுளம் நகர திமுக சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாலும் அவர்களின் தாகத்தை போக்கும் விதமாக காந்தி சிலை அருகே நீர்மோர் பந்தல் ... Read More

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.
ஆன்மிகம்

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உணவு கூடங்கள் மற்றும் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் 2கோடியே 25லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.   தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் ... Read More

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.
Uncategorized

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.

வேலூர் மாவட்டம்; மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்றால் சாதிக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன் கல்வி பயில வேண்டும் அப்போது மக்களும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் ஊரீசு ... Read More

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர்

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையானது நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது அதனால் சாலையானது குண்டும் குழியுமாகவே காணப்பட்டது.   வாகனங்கள் ... Read More

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சாமி அலங்காரம் செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் ... Read More

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு விற்பனை நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக விற்பனையில் முறைகேடு ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ... Read More