Tag: தலைப்பு செய்திகள்
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது – ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த சந்தானராஜ் மகன் ரமேஷ்கண்ணன் (45) என்பவர் கடந்த 08.04.2023 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனது இருசக்கர ... Read More
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு; கடையில் கருப்பு கொடி கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் 350 ... Read More
அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம்.
அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் ஒரு தீர்மானம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழகத்தில் ஏன் தீர்மானத்தை ஆங்கிலத்தில் இடம் பெற வைக்கிறீர்கள் தமிழில் வைக்க வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை ... Read More
காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இன்று காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தரிசனத்திற்கு பிறகு ... Read More
பேர்ணாம்பட்டு அருகே யானை மிதித்து பெண் படுகாயம் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் என்பவரின் மனைவி கோகிலா இவர் தனது விவசாய நிலத்தில் வழக்கம் போல் பணியை மேற்கொண்டு வந்திருந்தார். அப்பொழுது திடீரென ... Read More
கவரிங் நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன்- 5 சவரன் தங்கை நகையும் சில வெள்ளி பொருட்களும் திருட்டு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் ரம்யா என்பவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார் இதனிடையே அதே கடையில் அடகு நகைகளும் வாங்கி வைத்து வருகிறார். இதனிடையே நேற்று இரவு கடையை ... Read More
அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை..
காட்பாடி அடுத்த தாதிரெட்டி பள்ளியில் அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மதிமண்டலம் ... Read More
ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் சமரசம் மூலம் பிரச்சணைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மாவட்டம் ... Read More
இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.
புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக உள்ள புள்ள வாய்க்கால் பல வருடமாக தூர்வாராத காரணத்தால் ... Read More
வேலூர் சத்துவாச்சாரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்ப
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள பெங்களூரு& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே வந்தபோது ... Read More
