BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

ஒடுகத்தூர் பகுதிகளில் உருவாகும் உத்திரகாவேரி ஆற்றில் இரவும் பகலுமாக நடக்கும் மணல் கொள்ளை.
வேலூர்

ஒடுகத்தூர் பகுதிகளில் உருவாகும் உத்திரகாவேரி ஆற்றில் இரவும் பகலுமாக நடக்கும் மணல் கொள்ளை.

வேலூர் மாவட்டம்; 20 கி.மீ தூரம் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. உத்திர காவிரி ஆற்றில் வண்டிக்கனக்காக குவியியல் குவியலாக சேர்க்கப்படும் ஆற்று ... Read More

ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கிடைத்த அம்மன் சிலை ஒன்றை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் ... Read More

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி.
அரசியல்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நெடுவாசல் கூடலூர் ஊராட்சிகளில் நடைபெற்றது.   மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற ... Read More

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் ... Read More

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம்: பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   பசுவந்தனை ... Read More

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
வேலூர்

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

வேலூர் மாவட்டம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார். ... Read More

ராஜபாளையம் அருகே கல் தூண் மண்டபக் கோவிலில் ஆய்வு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே கல் தூண் மண்டபக் கோவிலில் ஆய்வு.

ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் காயல்குடி ஆற்றுப் பாலத்தின் ஓரத்தில் ஒரு கல் தூண் மண்டபம் காணப்படுகிறது.   விருதுநகர் மாவட்டம்; ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் கந்தசாமி ... Read More

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.
திருப்பூர்

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் 2023-2024 நடப்பாண்டு காண கரும்பு அரவை ... Read More

வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக ரஜினிகாந்த் பொறுப்பேற்பு.
வேலூர்

வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக ரஜினிகாந்த் பொறுப்பேற்பு.

வேலூர் எஸ்.பி. இன்ஸ்பெக்டராக ரஜினிகாந்த் பொறுப்பேற்பு.!   வேலூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு ஆய்வாளராக (எஸ்.பி. இன்ஸ்பெக்டர்) எம்.ரஜினிகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்தவர்.   முன்பு தனிப்பிரிவு ... Read More

உடுமலைப்பேட்டை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி விழிப்புணர்வு முகாம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி விழிப்புணர்வு முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.   ... Read More