Tag: தலைப்பு செய்திகள்
மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த ஆட்சியர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்காக ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் இணைந்தனர்,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது. இதில் மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் 500 பேர் ... Read More
தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More
ஒழுகைமங்கலம் சீதளாபரமேஸ்வரி ஆலய பங்குனி பெருந்திருவிழா பூச்செரிதல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு பெற்ற சீதளாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ... Read More
உடுமலைப்பேட்டை அருகே ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர் களுக்கும் இலவச உணவு வழங்கி வரும்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள நெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த லைஃப் டிரான்ஸ்ஃபர் மேஷன் பவுண்டேஷன் டிரஸ்ட்சார்பில் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர் களுக்கும் வாரம் தோறும் இலவச உணவுகள் ... Read More
நேர்மையான போலீசாரின் செயலுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 23 அன்று இரவு உடைய ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பணம் ரூ.3750, ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு ஆகியவற்றை தவர விட்டு சென்ற செங்கம் புதுப்பாளையத்தை சேர்ந்த ... Read More
வாணியம்பாடி அருகே கபடி போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தும்பேரியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி துவக்கி வைத்தார். முன்னதாக அதிமுக கொடியை சட்டமன்ற ... Read More
சமத்துவ மக்கள் கழகம் தலைவர் மாவட்டசார்பில் வரவேற்ப்பு.
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் A.நாராயணன் Ex,MLA அவர்களை, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் ... Read More
இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் காந்தி பேச்சு
ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம். ராணிப்பேட்டை மாவட்ட மாணவரணி மற்றும் நகர திமுக இணைந்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்பீட்டில் 2,100 பயனாளிகளுக்கு நல ... Read More
கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More
