BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

வாலாஜாவில் தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில் 5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை.!
ஆன்மிகம்

வாலாஜாவில் தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில் 5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை.!

ராணிப்பேட்டை மாவட்டம்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி ... Read More

அரக்கோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்!!
ராணிபேட்டை

அரக்கோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்; அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,   சிறப்பு ... Read More

அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!
ராணிபேட்டை

அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!

அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோ ணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த விஏஓகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் ... Read More

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான  விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் !!!
ராணிபேட்டை

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான  விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் !!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (25.3.2023) தனது சொந்த நிதியில் ரூ.25 இலட்சம் ... Read More

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .

தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.   பின் ... Read More

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது.   எனவே பள்ளியை ... Read More

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஏற்பாட்டில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற பிரமாணடமான இரத்ததான முகாமை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.   தமிழக ... Read More

வாணியம்பாடி பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
திருப்பத்தூர்

வாணியம்பாடி பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பூக்குட்டி மசூதி தெரு பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை ... Read More

நாளை திமுக அவசர செயற்குழு கூட்டம்.
அரசியல்

நாளை திமுக அவசர செயற்குழு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 26 ஆம்.தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கே.பி.ஏ பேலஸ் இல் மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் ... Read More

வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.
சிவகங்கை

வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் ஜாக்டோ ஜியோ மானாமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை வட்டார உயர்மட்ட குழு உறுப்பினர்கள். செல்வகுமார் மனோகரன் ராஜேஷ்குமார் இவர்களின் முன்னிலையிலும் ... Read More