Tag: தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை .
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். ... Read More
ராஜபாளையம் அருகே நச்சாடைப் பேரி பகுதியில் மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வரும் ஏராளமான காட்டு யானைகள்.
ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட மா மற்றும் பனை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து அளிக்கப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், ... Read More
எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்: எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் ... Read More
தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும் சென்னை சமூக ... Read More
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கம்.
தூத்துக்குடி மாவட்டம்: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் 7,04,208/- (தலா ரூபாய் 88,026/-) மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி ... Read More
தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு.
தூத்துக்குடி காமராஜர் நகர் சேர்ந்த பாலமுருகனின் மகன் சுடலைமணி இவர் தற்பொழுது கால்டுவெல் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார் இந்நிலையில் பாலமுருகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை ... Read More
பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர ... Read More
பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அன்னை லோகாம்பாள் தவமையத்தின் 26வது ஆண்டு தொடக்கவிழா பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் தொலைபேசி மூலம் ... Read More
குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ... Read More
வாணியம்பாடி அருகே கட்டிட மேற்கூரை சிமெண்ட் தூள்கள் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட ... Read More
