BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்‌.     இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவரும் அதிமுக ... Read More

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
கல்வி

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

திருச்சி மாவட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.   திருச்சி பாரதிதாசன் ... Read More

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-
அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது: துறைவாரி நிதி ஒதுக்கீடு ... Read More

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகப்படும் படியாக கேரள மாநில பதிவெண் ... Read More

அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.
அரசியல்

அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.

 மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.   அவர் அளித்த பேட்டியிலிருந்து.. பாராளுமன்றத்தில் துறைவாரி நிதி ... Read More

திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.
அரசியல்

திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம், காளகஸ்திநாதபுரம் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ... Read More

பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆன்மிகம்

பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.
குற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.

  ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய எல்லையில் பெங்களூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூட்டுதாக்கு அன்னை மீரா காலேஜ் எதிரில் உள்ள ராம்ஸ் கபே டீக்கடை அருகில் 20.10.2018 ந் தேதி ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்

  தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையில் தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் ... Read More

நீ பாஜக வா இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை… எது அதிமுக என்று தெரியால் பாஜக அரசியல் செய்ய கூடாது-முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரசியல்

நீ பாஜக வா இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை… எது அதிமுக என்று தெரியால் பாஜக அரசியல் செய்ய கூடாது-முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பாஜக , அண்ணாமலை குறித்து சில கருத்துக்களை பேசியிருந்தார். ... Read More