BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.
ராணிபேட்டை

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட ... Read More

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியை சேர்ந்த தம்பதியர் சேட்டு(35) பானுமதி (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   இந்த நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து ... Read More

அந்தியூர் அருகே பொது இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
ஈரோடு

அந்தியூர் அருகே பொது இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள செல்லம் பாளையம் நடுநிலைப்பள்ளி அருகில் சாலையின் இரு புறங்களிலும் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் பர்கூர் ரோட்டில் சாலையின் இருபுறங்களையும் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் ... Read More

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.
குற்றம்

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு ... Read More

நல்லூர் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

நல்லூர் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர், மாண்புமிகு, தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.     ... Read More

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.
ஆன்மிகம்

மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள ... Read More

நெல்லை எழுச்சி நாள்…
திருநெல்வேலி

நெல்லை எழுச்சி நாள்…

நெல்லை எழுச்சி நாளை முன்னிட்டு செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட தியாகச் செம்மல் ஐயா. வ.உ.சி. மணிமண்டபத்தில் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.   வ.உ.சி. இலக்கிய ... Read More

வாலாஜா நகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
அரசியல்

வாலாஜா நகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராணிபேட்டை மாவட்டம், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறையையும் கண்டித்து வாலாஜா பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.   இதில் ... Read More

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் ... Read More

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More