Tag: தலைப்பு செய்திகள்
திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி ... Read More
தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தோழமை சங்கங்கள் இணைப்பு ... Read More
மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடி கொண்டாடிய பக்தர்கள், பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமயத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் வழிபாட்டுக்காக மயிலாடுதுறை மையப் ... Read More
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழப்பு.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நள்ளிரவு சாலை ஓரம் படுத்திருந்த யாசகர்கள் மீது மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து. சம்பவ இடத்தில் இரவு ஒருவர் உயரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ... Read More
மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுக்கப்பட்ட ஊர்திகளை பயனர்களுக்கு வழங்காமல் பழைய பேப்பர் மற்றும் பழைய பொருட்கள் போடப்படும் அறையில் குப்பைகளை போல் சுமார் 100 க்கும் மேற்பட்ட ... Read More
வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ண மங்கலம் கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் அருகே உள்ள வீரப்பகவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் இன்று அதிகாலை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ... Read More
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 19, 26-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ... Read More
திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் திருவிளையாட்டம், கொத்தங்குடி ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ... Read More
பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடையில் இயங்கிவரும் ஃபாத்திமஹ் (ரள்ழி) பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி- 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியானது ... Read More
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் லயம் குரூப்ஸ் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினர். இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் ... Read More
