Tag: தலைப்பு செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா குத்தாலம் பேரூர் நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. குத்தாலம் கடை வீதியில் பட்டாசு வெடித்தும் அங்கு உள்ள அண்ணா ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் சேதமடைந்து வீனாகி கிடைப்தாக பாதிக்கப்பட்டவர் வேதனை.
திருப்பூர் மாவட்டம் உருமலைப்பேட்டை காவல்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் விபத்து. கொலை கொள்ளையில் பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்நிலையம் முன்பு ஏராளமான வாகனங்கள் வழங்குகளை விரைந்து ... Read More
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பணி நிறைவு விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தலையாறியாக பணியாற்றி அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்று மானாமதுரை அரிமண்டபம் கீழப்பசலை பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறந்த முறையில் பணியாற்றி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மிகச்சிறந்த தலையாறியாக ... Read More
தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.
தஞ்சாவூரில் ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில் திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. ... Read More
தாராபுரம் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70,ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ... Read More
தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப் 5 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியை விளக்கி தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், ... Read More
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்( 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதன்கிழமை இரவு தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) , அருண் குமார் (27),மாதவன்(36 ), முருகன் (55) கார்த்திக் ... Read More
பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வடக்கு கிழக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடக்கு ஒன்றிய தி மு க செயலாளர் பொகளூர் கி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ... Read More
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக தேனி என். ஆர்.டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ... Read More
வேளாண் துறை சார்பில் வயல்வெளிபள்ளி பயிற்சி வகுப்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் வயல்வெளிப்பள்ளி பயிற்சி வகுப்பு துவங்கியது. ஆறுகட்டமாக நடக்க உள்ள இந்த வகுப்பின் துவக்க விழா வேளாண் இயக்குநர் ரவிசங்கர் தலைமையில் நடந்தது. மேலநெட்டூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ... Read More
