BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி விடப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி விடப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு ... Read More

திருச்சி சஞ்சீவி நகரில்பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.
அரசியல்

திருச்சி சஞ்சீவி நகரில்பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 வது வார்டு சஞ்சீவி நகரில் பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் மலைக்கோட்டை மண்டல் துணைத்தலைவர் பகவான் ராமநாதன் தலைமையில் ... Read More

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.
திருச்சி

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார்.   இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத ... Read More

ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு: பெண் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு.
திருச்சி

ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு: பெண் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். ... Read More

அந்தியூரில் தென்னை மரங்களுக்கு நுண்ணுயூட்டங்கள் கொடுப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
ஈரோடு

அந்தியூரில் தென்னை மரங்களுக்கு நுண்ணுயூட்டங்கள் கொடுப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் மற்றும் வேம்பத்தி பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூக்கநாயக்கன்பாளையம் தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தங்கள் ... Read More

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூர்

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ஒருவரின் பேராசை மற்றொருவர் கோடிஸ்வரானாக மூலதனமாக ஆகிறது.பேராசையை தாண்டும் விதமான விளம்பரம் தஞ்சை முழுவதும் பிட் நோட்டிஸாக வலம் வந்தது.   ஜே.ஜே.குருப்ஸ் என்ற நிறுவனம் பெயரில் அதிரடி விளம்பரத்தை கண்ட மக்கள் தஞ்சை ... Read More

மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தி.மு.க மருத்துவர் அணி சார்பில் பரிசு.
தஞ்சாவூர்

மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு தி.மு.க மருத்துவர் அணி சார்பில் பரிசு.

தஞ்சாவூர் நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாட்களான 250 பச்சிளம் குழந்தைகளுக்கு   தஞ்சை மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் ... Read More

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.
குற்றம்

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.

இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ... Read More

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More

சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு நிக்கான் நிறுவனத்தினர் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு நிக்கான் நிறுவனத்தினர் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி.

சிவகங்கை காளையார்கோயில் மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி வட்டார புகைப்பட கலைஞர்களுக்காக நிக்கான் கேமரா நிறுவனத்தினர் நிக்கான் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்பினை சிவகங்கை முத்து மஹாலில் நடைபெற்றது.    நிக்கான் மிரர்லெஸ் ... Read More