BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்து இயங்குவது வழக்கம் பேரணாம்பட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்தை இயங்குவது வழக்கம்.   அரவட்லா மலை ... Read More

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
மயிலாடுதுறை

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழைத் தேடி"என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.   சென்னை வள்ளுவர் ... Read More

பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.
திண்டுக்கல்

பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்படும் சிவா லாட்ஜில் ஈரோடு சேர்ந்த செந்தில் என்பவர் அறை எடுத்து தங்கி உள்ளார் . அவரின் காரை, லாட்ஜின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு ... Read More

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.   12ம் திருவிழா மண்டகப்படி ... Read More

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.   இதில் ... Read More

கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.
தென்காசி

கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.

  தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேலாம்பூர் கிராமம் கருத்தப்பிள்ளையூர் அச்சன்குளம் அருகில் கிஷோர் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 60 தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்துள்ளது.   யானைகள் ... Read More

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை!.
வேலூர்

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை!.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.   இந்திய அரசின் பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி ... Read More

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கன்னியாகுமரி

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவிகள் செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் ... Read More

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.
தென்காசி

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரை சேர்ந்தவர் கோமதிநாயகம் அப்பகுதியில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார்.   இந்நிலையில் (24.2.2023) இரவு சங்கரன்கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு தேவையான ... Read More

மனுநீதி நாளில் வேப்பூர் – சேப்பாக்கம் இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை.!
கடலூர்

மனுநீதி நாளில் வேப்பூர் – சேப்பாக்கம் இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை.!

  கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம், நல்லூர் ஒன்றியம் சேப்பாக்கம், கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கோட்டாட்சியர் (பொறுப்பு) லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 102 நபர்களுக்கு 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் ... Read More