Tag: தலைப்பு செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 7ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. தமிழக அரசு ஏழை எளிய ... Read More
அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். ... Read More
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் ... Read More
தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 30 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. ... Read More
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
மாகத்மா காந்தி தேதிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து ... Read More
தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகர் கே.வி.பி.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி ... Read More
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க போராட்டம்.
விருத்தாசலம் அருகே சேப்பலாநத்தம் தெற்கு ஊராட்சியில் பெரும்பான்மை சமூகத்தினரின் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் செயல்பட்டு கொண்டு, தாழ்த்தப்பட்டு மக்களுக்கு வரக்கூடிய, பகுதி நேர ரேஷன் கடையை தடுப்பதாக கூறி விருத்தாச்சலம் சார் ... Read More
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி குடமுருட்டி ஆற்றில் புதை மணலில் சிக்கி ஆடு மேய்க்க சென்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒன்பத்துவேலி காமராஜர் காலணியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவரின் மகள் பிரத்திகாவும்(14). சௌந்தராஜன் என்பவரின் மகள் குணசுந்தரியும் (16) 19ம் தேதி பிற்பகல் ஆடுகளை மேய்ச்சலுக்காக குடமுருட்டி ஆற்றுக்கு அழைத்து சென்று ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் ... Read More
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . பழமை ... Read More
