Tag: தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனை ... Read More
மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேரிழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூரில் EAI- சங்கம் & ஜமா அத்தார்கள் மற்றும் தீபம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் ... Read More
தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாவட்ட ஆட்சியர் ... Read More
பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் 2ஆவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணிக்கம்பட்டி - ராஜக்காள்பட்டி செல்லும் சாலை ... Read More
தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தினை கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்கள் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு, உயர் தொடக்க நிலை இல்லம் தேடி கல்வி ... Read More
கோவில்பட்டி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். புல்வாமா தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி ... Read More
தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடியில் ரூ.192 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ... Read More
ஏக்கருக்கு ரூ.35,000/- கோரி டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல்.
தழிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு அவசர கூட்டம் கும்பகோணத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் பங்கேற்று தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் ... Read More
சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ... Read More
