BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம்சாட்டு.
தஞ்சாவூர்

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம்சாட்டு.

தஞ்சை தனியார் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி சார்பில் மத்திய பட்ஜெட் 2023 - 24 குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னான் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ... Read More

எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு இன்றைய விவசாயம் குறித்து பயிற்சி..
செங்கல்பட்டு

எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு இன்றைய விவசாயம் குறித்து பயிற்சி..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் கிராமத்தில் எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் முனைவர் அசோக் குமார், முனைவர் செல்வ குமார் ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 80 வயது மூதாட்டி ரயில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 80 வயது மூதாட்டி ரயில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கருப்பாயி வயது 80 இவர் இன்று தனது வீட்டின் பின்புறமாக உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற ... Read More

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
அரசியல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள கருங்கல்பாளையம் நேத்தாஜி நகரில் உள்ள டீ கடையில் பொது மக்களோடு ... Read More

திருப்பனந்தாள் அருகே ரூ 60. லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிட தொடக்க விழா.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் அருகே ரூ 60. லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிட தொடக்க விழா.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 30 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடமும், இது ... Read More

செங்கல்பட்டில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து. மனைவி சம்பவ இடத்திலேயே பலி..கணவன் படுகாயம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து. மனைவி சம்பவ இடத்திலேயே பலி..கணவன் படுகாயம்.

சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (25) இவர் தாம்பரத்தில் தனியாக அறை எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல் சங்கராபுரம் பகுதியை ... Read More

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 10.02.2023 மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ்சும் ... Read More

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது.
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6-லட்சம் பணியிடங்களைநிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, வழங்கவேண்டும்.   ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் ... Read More

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.
Uncategorized

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராஹீலாவும் இவருடைய பெரியம்மா மகன் ஜீவா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் ... Read More

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.
ஆன்மிகம்

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.   தை ... Read More