BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.
Uncategorized

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ... Read More

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, ... Read More

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசியல்

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை.   சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. யூடியூப் மற்றும் ... Read More

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம்.
அரசியல்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம்.

மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   அதனைத் ... Read More

அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் அனுசரிப்பு.!
அரசியல்

அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் அனுசரிப்பு.!

முன்னாள் முதல்வர், அறிஞர் அண்ணாதுரை அவர்களின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிவெ கணேசன்,வழிகாட்டுதல்படி, ... Read More

திருவிடைமருதூர் மகாலிங்க சாமிகோயில் தைப்பூச பெருவிழாவில் 80 டன் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்கள் ஒரே நேரத்தில் வடம் பிடிப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

திருவிடைமருதூர் மகாலிங்க சாமிகோயில் தைப்பூச பெருவிழாவில் 80 டன் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்கள் ஒரே நேரத்தில் வடம் பிடிப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க சுவாமி திருக்கோயில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார தலமாகவும்,     மத்தியார்ஜூன திருக்கோயிலாகவும் விளங்கி வருகிறது.இக்கோயிலில் தைப்பூச பெருவிழா ஆண்டு ... Read More

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளதாக அறிவிப்பு .
மயிலாடுதுறை

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளதாக அறிவிப்பு .

மயிலாடுதுறையில் இரவு 7.35 மணிக்கு மயிலாடுதுறை தஞ்சாவூர் /திருச்சி ரயில் 4.2.2023 மற்றும் 5.2.23 ஆகிய இரண்டு நாட்களும் வண்டி எண் 06127 திருச்சி பழனி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழனிக்கு மறுநாள் ... Read More

சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..
கடலூர்

சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு நடந்து வருவது தொடர்பாக கடந்த 11 10 2022 மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,   விருத்தாசலம் உதவி கோட்ட ... Read More

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.     முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ... Read More

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மனவேதனை.
மயிலாடுதுறை

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மனவேதனை.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.   மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்து விடும் தருவாயில் ... Read More