BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.
தென்காசி

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் (TCOA)தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் தேனி மாவட்ட ஆட்சித் ... Read More

பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர்

பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கோவில் செயல் அலுவலர் மீது புகார்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கோவில் செயல் அலுவலர் மீது புகார்.

  செயல் அலுவலரை பதவி இறக்கம் செய்து திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு அறப்பணி பணியாளராக மாற்றம் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு. கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் ... Read More

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தேனி

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

  இந்திய தாய் திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா ஒட்டி, இன்று நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று ... Read More

பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.
குற்றம்

பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.

கண்டமனூர் அருகே லாரியில் தனி அறை அமைத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று ... Read More

திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
அரசியல்

திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமவிங்கம்.   மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் நடைபெற்றது‌.   இக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ... Read More

இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தூத்துக்குடி

இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு சார்பு நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு ... Read More

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.
Uncategorized

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ... Read More

குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர்  மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.
தஞ்சாவூர்

குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.

குடியரசு தின முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் செல்வராஜ் வயது 56 மாரடைப்பால் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்தார்.   தஞ்சாவூர் ... Read More