Tag: தலைப்பு செய்திகள்
கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால் மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகளால் மதுபான பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். - கரூரை சேர்ந்த கும்பல் மாமூல் கேட்டதாகவும் மாமுல் தர மறுத்த பார் உரிமையாளர்களை மிரட்டி பணிய வைப்பதற்காக குறிப்பிட்ட டாஸ்மாக் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து பட்ட பகலில் 300 பவுன் நகைகள் துணிகர கொள்ளை
திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன் ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோயில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த ... Read More
செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ... Read More
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தரம் குறைந்த மற்றும் கலப்படமுள்ள உணவுப் பொருட்கள், லேபில் குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் 569 வழக்குகள் பதிவு செய்து 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ... Read More
திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு.
காரைக்கால் மாவட்டம் பூவம் டி எம் ஐ சென்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் படிக்கும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா விநாயகர்பாளையத்தில் வசிக்கும் கிருஷ்ணனின் மகள் கனிஷ்கா திருச்சியில் உள்ள டிஎப்டி குரூப் ஆப் ... Read More
தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து காரின் மீது மோதியதில் இருவர் படுகாயம் , விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனது மனைவி மீனாட்சி உடன் உறவினர் திருமணத்திற்காக காரைக்கால் வரை இன்று காலை சென்றுள்ளார். தொடர்ந்து திருமணத்தை முடித்துவிட்டு தரங்கம்பாடி வழியாக ஒழுகைமங்கலம் ... Read More
வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மாணிக்கபங்கு ஊராட்சி ஆணக்கோயில் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் வேளாண் விரிவாக்கத்துறையின் சார்பில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ... Read More
பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த தாமரைக் குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் நடைபெற்றது. கடந்த ... Read More
பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சேகர் செந்தில் தனசேகரன் வேலு ஆய்வக உதவியாளர்கள் சீனிவாசன் ரத்தினம் ஆகியோர் மலர் தூவி ... Read More
