BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி

அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,  திருச்சி அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர் இவர் தனது குடும்பத்தினருடன் மாருதி வேனில் நேற்று மாலை துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வரை சென்று விட்டு பொருட்களை ... Read More

களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.
திருநெல்வேலி

களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள அனந்த நாடார் பட்டியில் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் பகுதி ... Read More

திருச்சியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி,  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர்.எம். கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க,     தமிழ்நாடு ... Read More

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
குற்றம்

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் அதிக அளவில் திருடு போவதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. ... Read More

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.
குற்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (திமுக) மற்றும் செல்லதுரை (பிஜேபி) கூலி தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் தேர்தல் முன் விரோதம் ... Read More

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.
வேலூர்

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீரிப்பாய்ந்தனர். பாக்கம் பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எத்திராஜ நினைவாக காளை ... Read More

குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
வேலூர்

குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து அச்செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி,..   விடுதலை ... Read More

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா நடைப்பெற்றது.
திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா நடைப்பெற்றது.

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் வரும் 22ம் தேதி நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் ... Read More

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர்

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மாலா கோவில்தை பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகள், பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.     அப்போது கோவிலுக்கு வந்த செய்தி மற்றும் ... Read More