BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

  செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் நடத்திய பொங்கல் திருவிழாவில் மாணவ, மாணவியர் உட்பட சுமார் 12,900 பேர் பங்கேற்றனர்.   உலக அளவில் அதிகமானவர்கள் பங்கேற்ற இந்த ... Read More

சுவாமி விவேகானந்தர் 160 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை

சுவாமி விவேகானந்தர் 160 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, சுமார் 30 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   அதன் ஒரு பகுதியாக ... Read More

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தரும் 75 வயது இசைக்கலைஞர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தரும் 75 வயது இசைக்கலைஞர்.

தஞ்சாவூர் மாவட்டம் கலைகளின் பிறப்பிடமாக உள்ளது, இசைக்கலை, நாட்டிய கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, போன்றவற்றின் பிறப்பிடமாக தஞ்சை மாவட்டம் சிறந்து விளங்குகிறது அத்தகைய இசை கருவிகளில் ஒன்றான வயலின் இசையை தஞ்சையைச் சேர்ந்த ... Read More

தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா.
தேனி

தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா.

  தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் முக்கிய பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, ... Read More

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் 1 ஆம் தேதி உற்சாகமாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.,   அதுபோல் உழவர்கள் தாங்கள் சாகுபடி செய்த புத்தரிசியை பொங்கலிட்டு ... Read More

கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.
சேலம்

கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.

  சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு மலையான் கோவில் அருகில் பொன்னுசாமி மகன் செந்தில். என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு அருகில் மாரமங்கலம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இரண்டு மூட்டை ... Read More

கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்
கல்வி

கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் அப்பகுதியில் உள்ள உயர் நிலை பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். ... Read More

அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!
கடலூர்

அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து வழிமறித்து ஏன் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கேள்வி ... Read More

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!
கடலூர்

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் மணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அந்த கிராமத்தின் குறுக்கே ஆற்றைக் கடந்து பயணம் செய்யும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக ... Read More

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.   கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More