Tag: தலைப்பு செய்திகள்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.
1000 கணக்கான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். வண்ண வண்ண மலர்கள் கொண்டு திருக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக ... Read More
உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது. உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, ... Read More
துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா. வீரம் கேக் வெட்டி வெடி கொண்டாட்டம்.
தேனி மாவட்டம். அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா புத்தாண்டை முன்னிட்டு சின்னமனூர் வீரம் ரெஸ்டாரண்டில் அஜித் ரசிகர் மன்ற தலைவர்காளிதாஸ் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி ... Read More
தமிழ்நாட்டு கனிமவளங்களை மாநிலங்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேனி அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோவில் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு அளவிலான விவசாயிகள் சங்க கூட்டம் ஏகே டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிரஸ்ட் நிறுவனர் அன்னக்கொடி தலைமை தாங்கினார். ... Read More
மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் அவர்களின் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா நடைபெற்றது. பேராசிரியர் ... Read More
அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.
திருச்சி மாவட்டம், அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவெறும்பூர் பகுதியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ... Read More
கோவில் விழாவில் மைக் செட் கட்டியவர் சாவு; போலீசார் விசாரணை.
திருச்சி கோவில் விழாவுக்கு மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). ... Read More
சேலம் அருகே மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர் புகை மூட்டமாக ... Read More
சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால் கேரளா தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு செல்லும் வழியில் கேரளா மாநிலம் மறையூர் அடுத்தது வானம் பகுதியில் சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த விஷால் என்ற (27) வயது இளைஞர் நீர்வீழ்ச்சியில் அடித்துச் ... Read More
விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை தேமுதிக சார்பாக கட்சி நிறுவன விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டை ... Read More
