Tag: திருக்கோயில் வரும் பக்தர்கள்
தஞ்சாவூர்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆணைப்படியும். தஞ்சை இணை ஆணையர் அறிவுரைபடியும் கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோயில் வரும் ... Read More