BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா; திருவெறும்பூரில் மலர் தூவி மரியாதை
திருச்சி

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழா; திருவெறும்பூரில் மலர் தூவி மரியாதை

திருவெறும்பூரில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 266வது குருபூஜை விழாவை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்தியாவின் முதல் ... Read More

திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !
கல்வி

திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !

திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான ... Read More

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மேள தாளங்கள் மற்றும் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு.
கல்வி

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மேள தாளங்கள் மற்றும் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் ... Read More

திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.
அரசியல்

திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.

கள்ளச்சாராய இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது - மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைவராக இருக்கக்கூடியவர் ... Read More

ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களில் இரண்டாவது சிறுவன் உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.
திருச்சி

ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களில் இரண்டாவது சிறுவன் உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.

ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஹரிபிரசாத் என்ற சிறுவனின் உடல் மீட்பு. திருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில், ஆச்சார்யா, ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற பெயரில் வேத பாடசாலையொன்றை பத்ரி பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார். ... Read More

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி:
அரசியல்

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுபேற்றது முதல் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் போதை ... Read More

யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு நிதி அளித்து வரும் முதியவர்.
திருச்சி

யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு நிதி அளித்து வரும் முதியவர்.

யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர் மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதாகவும் இதில் தனக்கு ஆத்மார்த்தமான நிம்மதி கிடைப்பதாக கூறினார்.   திருச்சி மாவட்ட ... Read More

அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழா..
அரசியல்

அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழா..

முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெற்கு ... Read More

எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
மருத்துவம்

எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் வெற்றிகரமான சிகிச்சையை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ... Read More

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்.
அரசியல்

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராகவும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்த முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்டார்.   இதனை ... Read More