Tag: திருச்சி
4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே 4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கை, காள்களை கட்டி கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் திருமலை பாடி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் இவருடைய மகன் 57 வயதான ... Read More
சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ... Read More
தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் ... Read More
நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி மக்கள் வாக்கெடுப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.
திருச்சி, திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி என்கிற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது. ... Read More
திருவெறும்பூர் சார்பில் எம்ஜிஆரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் கடைவீதியில் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக நிறுவனரும் ... Read More
திருச்சியில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் நேரு பங்கேற்பு.
திமுக திருச்சி மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ... Read More
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.
திருச்சி, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி ... Read More
குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜைகள். சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஆண்டாள் நாச்சியார்க்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைகள். ... Read More
வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில்…
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள வரலாற்றச்சான்றுகளோடு வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில் 'பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூ ராங்கண் கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின் உதிய னட்டில் போல' ... Read More
