Tag: திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகார் வந்தது. இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் ... Read More
திருநெல்வேலியில் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லை டவுண் தனியார் மருத்துவமனையில் நெல்லை மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. ... Read More
நெல்லை மாநகர கிழக்கு பகுதியில் 10 இரு சக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகரில் 8 காவல் நிலையங்களுக்கு தலா மூன்று இரு சக்கர ரோந்து வாகனத்தில் காவல் அதிகாரிகள் தொடர் பணியிலிருந்து வரும் நிலையில், நெல்லை ... Read More
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தல் கும்பல் 100 கிலோவுடன் கைது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்னை நடைபெற்று வந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் IPS அவர்களின் உத்தரவின் ... Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 17 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 35. 88 இலட்சம் மதிப்பில் கடன் தொகைக்கான வங்கி பாஸ்புத்தகங்களை ... Read More
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, காவல் கிணற்றில் அஇஅதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் ந.மணிகண்டன் திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியில், சொத்து வரி மின் கட்டணம் விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசை கண்டித்து, ... Read More
களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் மாலை 4.00 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாள களந்தை மீராசா வரவேற்று பேசினார். ... Read More
திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினர் ஆண்கள் 42, மற்றும் பெண்கள் 7 பேர் உட்பட மொத்தம் 49 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, ... Read More
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் நாராயணன் இறைவணக்கம் பாடினார் சூரியா குமாரசாமி வரவேற்புரை ஆற்றினார். செயலர் சண்முகம் ஆண்டறிக்கை ... Read More
அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் ... Read More