Tag: திருநெல்வேலி மாவட்டம்
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் குறித்து மலரும் நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவி.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் பேட்டை அருகில் உள்ள விஸ்வநாத நகர் என்னும் இடத்தில் நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினராக ... Read More
டீ கடையில் மறதியாக விட்டு சென்ற 5 லட்சம் மதிப்பிலான கேமரா; உரியவரிடம் ஒப்படைத்த கடைக்காரர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மகாதேவன். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜா மற்றும் சஞ்சய் ஆகிய இருவர் புகைப்படம் எடுப்பதற்காக திருமண விழாவிற்கு வந்தனர். நேற்றிரவு விழாவை முடித்துவிட்டு நாகர்கோவில் ... Read More
அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் துவங்கி விக்கிரமசிங்கபுரம் வரை நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய போட்டி பூக்கடை பஜாரில் துவங்கியது. அம்பாசமுத்திரம் காவல்துறை ஏ.எஸ் பி பல்பீர்சிங் கொடியசைத்து துவக்கி ... Read More
தன்னம்பிக்கை விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் பயிற்சி ஆட்சியர் கோகுல் பேச்சு.
திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை மாவட்டமைய நூலகம், வாசகர் வட்டம், தூய யோவான் கல்லூரி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகடமி இணைந்து போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் தூய யோவான் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ... Read More
நெல்லையில் விவசாயி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு யாதவ மகா சபையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி விவசாயி அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நேற்று படுகொலை செய்யப்பட்டார் . இவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ... Read More
அம்பைப் பகுதிகளில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபாலசாமி திருக்கோவில் மற்றும் பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோவில் திருப்பணிகள் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி திருக்கோவில் ராஜகோபரப்பணிகள் ஆகியவற்றை நேற்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ... Read More
நெல்லை அருகே கரடி கடித்தது இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வியாபாரத்துக்கு சென்ற நாகேந்திரன் என்பவரை துரத்தி சென்று கரடி கடித்தது கரடியிடமிருந்து காப்பாற்ற சென்ற சைலப்பன் வைகுண்ட மணி ஆகிய இருவரையும் கரடி கடித்து ... Read More