BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடுமலைப்பேட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் பரிசு பொருட்களுடன் தேங்காய் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாமாயில் நிறுத்துவிட்டு தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.   ... Read More

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.
திருப்பூர்

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.   இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் ஜல்லிபட்டி, திருமூர்த்திநகர். பொன்னாள்ளம்மன் சோலை பகுதி உள்ளிட்ட மேற்கு ... Read More

உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
ஆன்மிகம்

உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.   உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, ... Read More

சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை  மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால்  கேரளா தேடி வருகின்றனர்.
திருப்பூர்

சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால் கேரளா தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு செல்லும் வழியில் கேரளா மாநிலம் மறையூர் அடுத்தது வானம் பகுதியில் சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த விஷால் என்ற (27) வயது இளைஞர் நீர்வீழ்ச்சியில் அடித்துச் ... Read More

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.
திருப்பூர்

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.     உடுமலை கபூர் கான் வீதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலைப்பேட்டை கிளையின் சார்பாக அவைத்தலைவர் ... Read More

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூர்

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.

திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.
திருப்பூர்

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.

  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் கணிதவியல் விரிவாக திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம் ... Read More

உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசியல்

உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் தாயார் ஹிரா பென் அதிகாலையில் காலமானார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உடுமலைப்பேட்டை நகர மத்திய ... Read More

உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய V.M.சண்முகம் பாரத் ரத்னா M.G.R அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க எனவும் புரட்சிதலைவி அம்மா அவர்களால் ... Read More

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன்M.P பிறந்த நாள் விழா
அரசியல்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன்M.P பிறந்த நாள் விழா

  திருப்பூர் மாவட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு G.K.வாசன் M.P. அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உடுமலை நகரத்தில் ஏரி ... Read More